இலங்கை பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் சண்முகதாசனின் வாழ்க்கையை படிப்பது என்பது உலக அளவில் அறுபதுகளின் மார்க்சிய இயக்கங்களுக்குள் எழுந்த திரிபுகளை எதிர்த்த போராட்டத்தை புரிந்துகொள்வதாக அமையும்.