பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி, முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்துளிகள் என்று அறிவித்து, பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுபுத்தியைத் தகர்க்கிறது.