தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்.