” றெக்கையில்லாவிட்டால் என்ன? இன்னொரு கிரகத்திலிருந்து பார்க்கிறவனுக்கு நீ வானத்தில் இருப்பாய்.” பூமியில் இருந்தால் வானத்தில் இல்லை என்கிற பொதுக் கருத்தைத் தூள் தூளாக உடைத்துப் போடுகிறது கோ.வசந்தகுமாரன்