கடலில் உப்புக்குள் பத்திரமாக இருக்கிறது நதி சிரிக்கும் சூனியக் கிழவி போலக் காத்திருக்கிறது கவிதை வனத்தில் வழி தப்பிகிறான் கவிஞன் தேவைப்பட்டால் கண்களைக் கரும்புள்ளி என்றும் அழைக்கும் கவிதை.