இது லஷ்மி சரவணக்குமாரின் 3-வது நாவலாகும். ”குடி, புகை, புணர். நூறு வருடங்கள் உடல் அழுகி வாழ்வதற்கல்ல. கொண்டாடவே வாழ்க்கை” – ஆனந்தி ஆனந்தி தான் இயக்கி நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு அவளே வரைந்து கொண்ட ஸ்டோரி போர்டு.