அன்புதான் இவருக்கு சுவாசமாயிருக்கிறது. அன்புதான் இவரின் இருட்டுக்கு ஒளியூட்டுகிறது அன்புதான் இவரின் ஆன்மாவை அலங்கரிக்கிறது, இவர் உலகத்தின் கதவுகளை திறந்துவிடுகிறது. அதே அன்புதான் இவரின் எழுதுகோலுக்கும் மை ஆகிறது.