Description |
யாழினி நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினைவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும்உருவம் தரும்மொழி யாழினியுடையது, துயர்களும் பிரிவுகளும்கூட முடிவுக்கானவை அல்ல என்பதைக் கதைகளின் வழிச் சொல்லிச் செல்லும் தொன்மையும் முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில்கீறும்முட்களாகச்சில. இன, பாலின காயங்களைக் கடக்கவும் மீறவும் வாழவும் முயலும் கவிதைகள் கொண்ட யாழினியின் முதல் தொகுப்பு. |