வாழ்வின் அசமங்களைத் தணிக்க தேடித் தெருக்களிலலையும் சொற்களின் குழம்பலான காலடித்தடிங்களின் மணற்துகள்கள் நழுவும் இடைவெளிகளில் உங்களை எப்போதும் பின் தொடர்ந்த படியேதானிருக்கிறறது வன்மங்களால் உமிழப்பட்ட தோட்டாக்கள்