செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும் அவர் முன்வைக்கும் கருத்துகள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணர்வு இருக்கும்.