நோய் என்பது முயற்சியின் விளைவு நலம், சரணடைதலின் பரிசு, மனிதர்கள் தமது முயற்சிகளின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து விட்டார்கள். எல்லாச் செயல்களும் தமது முயற்சிகளால்தான் விளைகின்றன என அவர்கள் நம்புகிறார்கள்.