Description |
இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணென்பதும் உணராதோர் வாக்காகும். சிவத்துள் சக்தியுண்டு. சக்தியுள் சிவமுண்டு. ஆண்மையில் பெண்மையுண்டு. பெண்மையில் ஆண்மையுண்டு. ஒன்றுதான் ஒன்றுதான் இரண்டெனத் தோன்றும் யாவும் ஒன்றுதான். |