Description |
நமக்குத் தேவையெல்லாம் உண்மைக்கும் நீதிக்குமான தேடலே. அதை நீங்கள் விரும்புவீர்களாயின் இந்நூலைக் கண்டிப்பாக வாசிப்பீர்கள். ”குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்” என்ற தலைப்பில் இக்கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் மண்குதிரை ஆவார். பரிதவிப்பில் துடிதுடித்துக் கதறும் அந்த ஏதிலிகளின் மனமொழி என்னவோ அதை அப்படியே தமிழின் குரலாக, அலறலாக மடை மாற்றம் செய்துள்ளார். கவிஞர் மண்குதிரை. |