Description |
காலச்சுவடு இதழில் 1995முதல் 1997 வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். எஸ்.என். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், சி. சிவசேகரம், அம்பை, குலசிங்கம், முத்தம்மா, ஓவியா ஆகியாரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வெளிவந்த காலங்களில் பெரும் கவனிப்பிற்கும் கடும் விவாதங்களுக்கும் உள்ளான பதிவுகள் இவை. பலதரப்பட்ட ஆளுமைகளின் பன்முகங்களை விரிவாகப் பதிவுசெய்யும் தொகுப்பு இது. |