வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் “காதல் கடிதம்”. 1943இல் வெளியானது. ஒரு “தமாஷான கதை“ என்று எழுதியவரே குறிப்பட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல.