மரண தண்டனையை எதிர்நோக்கிய பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் கியோர்கி டிமிட்ரொவ் பாசிஸ்ட் அரசின் சதியை நீதிமன்றத்தில் துல்லியமாக அம்பலப்படுத்திய உலகப் புகழ்பெற்ற வழக்கின் விவரங்களே இந்நூல்.