Description |
தாரிக் ஆழி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வாசித்து வாரு பிரபலம் இடதுசாரி எழுத்தாளர்.2001செப்ட்ம்பர்11அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொருங்கியபோது உலகின் மனிததன்மை கடுமையாக ஒதுக்கப்பட்டது.ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குலை ஆதரிததனர்.,அல்லது மறைமுகமாக மகிழ்ந்னர்.இது பல்வேறி கேள்விகளை எழுப்புகிறது.அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்கு காரணம் என்றால் மிகையல்ல.தாரிக் அலி அதற்கான காரணங்கல்கூரித்தும் வரலாறு,கலஸ்ஸரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்குகத்துடன் இப்புததகத்தை எழுதியுள்ளார். |