Description |
சாதாரண உழைக்கும் மக்கள் மார்க்சீய செவ்வியல் நூல்களை தங்களால் படிக்க இயலும், அவ்வாறு படிப்பது தங்களுக்கு புது வெளிச்சம் தரும் என்ற நம்பிக்கையை ஊட்டும் வகையில் எழுதவே கட்டுரையாளர்கள் முயற்சித்துள்ளனர். இவை பரவலாக வாசிக்கப்படவேண்டும். – வெங்கடேஷ் ஆத்ரேயா |