மக்களின் சோகங்களைக் கேட்டறிந்து அதற்கான தீர்வையும் கொடுக்க நான் அதே மக்களால் பணிக்கப்பட்டிருந்தேன். ஒரு புறம் எதிர்பார்ப்புடன் என்னைப் படைத்தவர்கள். மறுபுறம் என்னை நம்பி என் உதவி கோரி வந்தவர்கள். மனிதர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா…?