Description |
காரல்மார்க்ஸ் தோற்றுவித்த தத்துவம் மட்டுமே தற்போதைய இருண்ட நிலைமையைப் புரிந்து, அதனை அகற்ற உதவுகிறது. அதனால்தான் தத்துவமும், எதிர்காலமும் குறித்து விவாதிக்கும் இந்நூல் மார்க்சிய மூலவர்களின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. |