Description |
(Ninaikka pada vendiya varga poralli singaravelar)வறட்டு நாத்திகர் எனப் பெரியாரை விமர்சனம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திற்கு முந்தி விஞ்ஞான நாத்திகம் பேசியவர் சிங்காரவேலர். அவர் குறித்த பதிவுகள் தமிழில் அரிதாகவே காணப்படுகிறது.மார்க்சியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் வரலாற்றில் வைத்து சிங்காரவேலரைப் புரிந்து கொள்ளவும் கேள்வி எழுப்பவும் இயலும். |