வர்க்கம் என்பது முக்கியமானதல்ல என்றும், வர்க்கப் போராட்டம் என்பது டைனோசர்களின் தீவனம் என்றெல்லாம் முதலாளித்துவம் எவ்வளவு கூச்சல் போட்ட போதிலும் ’வர்க்கப் போராட்டம்’ என்பதை நம் பதாகையில் பொறிக்காமல் விடிவு வராது.