அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில் அவர் வாழ்நாளெல்லாம் நடத்திய போராட்டங்களின் வித்தும் சத்தும் உள்ளன.