கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு.இத்தொகுப்பின் ஏழு கதைகளுமே இன்றைய வாழ்வின் இன்னைய காலத்தின் கதைகளாக இருக்கின்றன.