Description |
இத்தொகுப்பில் உள்ள 19 கதைகளும் 19 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், அந்தந்த வட்டார வழக்கின் இயல்புடன் தத்தமது கதைகளைச் சொன்னாலும் ‘தமிழ் இஸ்லாமிய வாழ்க்கை’ என்னும், மையப் புள்ளியில் இணைகிறார்கள். |